நியூயார்க்: ஹவாயில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவசரமாக வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள கீலவேயா மலையில் ஏற்பட்டுள்ள எரிமலை சீற்றம் காரணமாக உள்ளூரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,700 பேர் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இந்த எரிமலை வெடிப்பு 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. சாலையில் திடீரென எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறியதாக நேரில் கண்ட ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கந்தக வாசனை மற்றும் மரங்கள் எரியும் வாசனையையும் முகர முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சமீப நாட்களில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து இந்த எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…