இங்கிலாந்தின் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கெல், கிறிஸ்துமஸ் தினமான நேற்று காலமானார். இங்கிலாந்தில் வசித்து வந்த 53 வயதாகும் மைக்கெல் இதய செயலிழப்பு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அவர் பாடிய ஆல்பங்கள் உலகம் முழுவதும் 10 கோடி பிரதிகள் விற்றுள்ளன.
‘கிறிஸ்துமஸ் தினத்தின் போது அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது.’ என்று மைக்கெலின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மைக்கெலின் தோழரான சக பாடகர் எல்டன் ஜான், ‘நான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பனை இழந்துவிட்டேன். மிகவும் இரக்கமுள்ள, பெருந்தன்மை கொண்ட ஆத்மா மைக்கெல்.’ என கூறியுள்ளார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…