இந்தியாவில் தனது நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சஹில்குமார் (32). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிநுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிராக்யா (26) என்ற இளம்பெண்ணும் சஹில்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சஹில்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் விடுதியில் தங்கியிருந்த பிராக்யாவுக்கு தெரியவந்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதை தனது அறையில் இருந்த தோழியிடம் சொல்லி இரவு முழுவதும் அழுது வந்தார் பிராக்யா, அவருக்கு தோழி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பிராக்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது தூங்கி எழுந்த அவர் தோழி, பிராக்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்தார்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து பிராக்யாவின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…