சென்னையில் தியாகராயநகர் உள்ளிட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்கன்வாடிகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவை சுட்டிக்காடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஜாம்பஜார் உள்பட 9 இடங்களில் வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. சென்னையில் 9 இடங்களில் கடைகளுக்கான தடை நாளை காலையுடன் முடியும் நிலையில், மீண்டும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேரக்கட்டுப்பாடுகளுடன் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…