இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் பால் விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் முக்கியமான திட்டமாக கருதுவது நீட் தேர்வு ரத்து தான்.
மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். திமுகவில் எப்போதுமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் செய்திகாட்டிய தலைவர் என்றும், இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…