திண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. இதனால் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில் மக்காச்சோளத்தை பொறுத்தவரை பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இவை விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்மழை பெய்தது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் தங்கசாமி, தயாளன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது இழப்பீடு கேட்டு கோஷமிட்டனர். எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…