திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதற்காக சுரங்கப் பாதை அமைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதையலைத் தேடி சாகசக் கதைகளில் பயணிக்கும் கதாநாயகன் போல் நிஜ வாழ்க்கையில் இன்றும்கூட புறப்பட்டுச் செல்கிறார்கள். காவல்துறை வசம் சிக்கி கம்பி எண்ணுகிறார்கள். திருப்பதியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருப்பதி சேஷாசலம் மலை என்பது கடுமையான பாதுகாப்புக்குள்ளான பகுதி. வனத்துறை, தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் காவல்துறையினர் என மூன்று துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களையும் கடந்து எவ்வாறு ஓராண்டாக செயல்பட்டு 80 அடி தூரத்திற்கு சுரங்கப்பாதை தோண்டப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனால் கைது செய்யப்படவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…