நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள் space-ல் நடந்தபடியே space station-ல் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர்.1958ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி நாசா உருவாக்கப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் தோற்றுவிக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச ஒத்துழைப்புடன் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை செய்துள்ளது.மேலும் நாசா பல்வேறு புதிய கண்டுபிடிப்பிப்புகளையும், தகவல்களையும் அளித்து வருகின்றது. ஒரு விண்வெளி மையம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் அங்கு பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களும் தான்.
இந்நிலையில் நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்களான ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் space station-ல் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரியை மாற்றி புதிய lithium-ion பேட்டரியை பொறுத்தியுள்ளனர்.இந்த பணியை செய்வதற்கு 6 மணி நேரம் 58 நிமிடங்கள் செலவிட்டுள்ளனர்.மேலும் 2020 ஆம் ஆண்டில் space station-லிருந்து வெளியேறி இவர்கள் space walk செய்தது இதுவே இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…