குமரிமாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் இன்று காலை புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் சுமார் 9.5 டன் எடை கொண்ட பாரம் ஏற்றப்பட்ட லாரியை 30 மீட்டர் தூரம் வரை தனது கைகளால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.இவர் 9.5 டன் எடைக்கொண்ட வாகனத்தை ஒற்றை வசம் கட்டப்பட்ட கயிறு கொண்டு இழுத்து புதிய உலக சாதனைப்படைத்துள்ளார்.
இதனை பாராட்டி சோழன் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் வழங்கி சாதனை புத்தகத்திலும் இடம் பதித்து கெளரவ படுத்தியுள்ளது.இவர் ஏற்கனவே இரும்பு மனிதன் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: MJS News
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…