சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது ஈஸ்வரன். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது
பெரும்பாலான திரையரங்குகளில் இந்தப் படம் தூக்கப்பட்டு விட்டதாகவும் இந்த படத்திற்காக செலவு செய்த தொகையை கூட வசூலாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தை அடுத்து சிம்பு மற்றும் சுசீந்திரன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் ஈஸ்வரன் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் செய்து விட்டதாகவும் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் சிம்புவை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்து இருக்கின்றார்கள் என்பதும், சிம்புவுக்கு தொடர்ச்சியாக புதிய படங்கள் புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Tamil Minutes
கொழும்பு: பிசிஆர் பரிசோதனை குறித்து தகவல்... கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 10,000ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் தமிழக தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனி,…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவு கொண்ட சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை தனியாரிடம் இருந்து…
முல்லைத்தீவு: மகளிர் தினம் துக்க தினமாக அனுஷ்டித்து போராட்டம்... முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017…
இலங்கை: அரச ஊழியர்களுக்கு உத்தரவு... இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.இது…
கொழும்பு: இயல்பு நிலை திரும்பவில்லை... கடந்த ஜனவரி முதல் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை இன்னும் இயல்பு…