ஈரானில் தினசரி கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சம் தொட்டது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. அத்துடன், அந்த…
ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம் வாய்ந்த குண்டுஸ் மற்றும் சாா்-ஏ-பால் மாகாணத் தலைநகரங்களை அரசுப் படையினரிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா்.ஏற்கெனவேஷேபா்கான், ஸராஞ்ச் ஆகிய நகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்த நிலையில் தற்போது அந்தப்…
ஜப்பானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் கூடுதலாக 31,145 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து,…
துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 14 போ பலியாகினா்.அந்த நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையோரச் சரிவில் உருண்டு விழுந்தது.…
பீஜிங்: உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு இந்தாண்டு 200 கோடி தடுப்பூசிகளை சப்ளை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான்…
லிஸ்பன்: போர்ச்சுகலை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2வது நாளில் இருந்து இவரின் வலது…
காபூல்: பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் ஓய்வதற்குள், ஆப்கானிஸ்தானில் குருத்வாராவில் அமைக்கப்பட்டு இருந்த சீக்கிய மத கொடியை தலிபான்கள் அகற்றி உள்ளனர்.…
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரியும்…
ஹோட்டல்களில் நீங்கள் தங்கியிருக்கலாம். தங்கும் விடுதிகள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்ன, ஏழு நட்சத்திர ஹோட்டல்களை விட இப்போது முக்கியத்துவம் பெறுகிறது…
சீனாவில் டெல்டா வகை கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.சீனாவின் வூஹான் நகரத்தில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு,…