டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா, குறிப்பாகத் தினசரி உயிரிழப்பு விகிதம்…
சென்னை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் சென்றது. ஒரு நாள் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி சென்றது. அதன்பிறகு தமிழ்நாட்டில் புதியதாக…
சென்னை: தமிழகத்தில் சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வந்தால் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.…
TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Dinamalar
தொண்டி,-மணிமுத்தாறு ஓரங்களில் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேவகோட்டையில்இருந்து செல்லும் விருசுழி மற்றும் பாம்பாற்றின் ஒரு பிரிவாக மணிமுத்தாறு தொண்டி வழியாக சென்று கடலில் கலக்கிறது.…
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 1.89 கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும், 140…
ராமநாதபுரம்--ராமநாதபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, வருவாய்துறையினர் இணைந்த பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள்,…
வேலுார்:வேலுாரில் நடந்த கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில், வாக்குவாதம், தள்ளுமுள்ளு நடந்தது.வேலுார் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நேற்று…
பாசிபட்டினம்,-பாசிபட்டினம் சந்தனக்கூடு ஊர்வலம் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. ஆக.14ல் கொடியேற்றமும், 24 ல் கந்துாரி…
TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Dinamalar