திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் நுாற்றாண்டு விழா நடந்தது. மா.கம்யூ.,மாவட்ட…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த, ராஜேந்திரன் மகன் ராகீஷ், 22.…
வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்கை கட்டுப்படுத்த…
TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Dinamalar
வேலுார்:வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் நடக்கும் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்த நாசமானது.வேலுார் மாவட்டம், வேலுார் புது பஸ் ஸ்டாண்டில்…
வேலுார்:வேலுார் தபால் அலுவலகங்களில், தங்கப் பத்திரம் விற்பனை தொடங்கியது.மத்திய அரசு தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. இதற்காக அனைத்து தபால்…
அரக்கோணம்:அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், நிறுத்தி வைத்திருந்த மின்சார ரயில், டிரைவர் இல்லாமல் பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை சென்ரலுக்கு…
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி அடுத்த ரேணுகுண்டா ரயில் நிலையத்தில்…
Go to Live Updatesதேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.தமிழ்நாடு நிதிநிலை…
சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த அதிர்ச்சி சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்) தமிழ்நாடு…