வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில்…
கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி மனித குலத்துக்கு மாபெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. மேலும், இனி எந்த கொரோனா வைரஸ் எல்லாம் உலகை அலைக்கழிக்க வருமோ என்ற அச்சத்தையும்…
கொரோனா மூன்றாவது அலை தாக்குதல் இருக்கும் என்று வல்லுநர்கள் விவரிக்கும் அதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து…
புதுடில்லி: சீனாவில் உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை செலுத்திய, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சீனாவுக்கு செல்ல விசா வழங்க கோரி சீனத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். சீனாவில் பணி…
குழந்தைகள் மீதான தடுப்பூசி ஆய்வின் முடிவின் அடிப்படையில் விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆய்வு டெல்லி எய்ம்ஸ்…
தமிழகத்தில் எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது. இதற்கு என்ன தான் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே நோய் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ, இருமினாலோ மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என கூறப்பட்ட நிலையில்,…
வருமுன் காப்போம் என்பதற்கு தடுப்பூசி தவிர கொரோனாவுக்கு அலோபதியும், சித்த மருந்துகளும் கைவசம் இல்லை. ஆனால் நோய் தாக்கம் வந்தவுடன் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை துளசி தண்ணீர்,…
நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் நன்கு செயல்பட வேண்டியது அவசியம். நுரையீரலில் இருந்து வடிகட்டப்பட்ட பின்னரே ஆக்சிஜன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அடைகிறது.…
கருப்பு பூஞ்சை நோய் எதனால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்கும்படி மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த நிபுணர்கள் அறிக்கை அளித்த பிறகு அதன் அடிப்படையில் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை…