உணவுப் பொருட்கள், எண்ணெய் விலை போன்றவற்றால் மொத்த விலை குறியீடு மீதான பணவீக்கம் 4.5 வருடம் இல்லாத அளவிற்கு உயர்ந்து மே மாதம் 4.43 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மொத்த விலை குறியீடு 0.90 சதவீதமாக இருந்தது.
ஒட்டுமொத்த விலைக் குறியீட்டால் கணக்கிடப்பட்ட மொத்த பணவீக்க வீதமானது (WPI), வணிகர்களுக்கான மொத்த வாங்குதலில் விலை இயக்கங்களுக்கான ஒரு குறியீடு ஆகும். இதுவே ஏப்ரல் மாதம் 3.62 சதவீதமாகவும், மார்ச் மாதம் 3.18 சதவீதமாகவும் இருந்தது.
காய்கறி விலை மீதான பணவீக்கம் மே மாதம் 2.51 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 8.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே மாதம் உருளைக் கிழங்கு மீதான பணவீக்கம் 81.93 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 99.02 சதவீதமாக உள்ளது.
பருப்பு வகைகள் மீதான பணவீக்கம் மே மாதம் (-)21.13 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் (-)20.23 சதவீதமாக உள்ளது.
எண்ணெய் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் மே மாதம் 11.22 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 16.18 சதவீதமாக உள்ளது.
பெட்ரோல் மீதான பணவீக்கம் மே மாதம் 13.90 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 17.45 சதவீதமாக உயர்ந்தது. இதுவே டீசல் மீதான பணவீக்கம் மே மாதம் 17.34 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 21.63 சதவீதமாக உள்ளது.
சென்ற வாரம் மத்திய அரசு சில்லறை பொருட்கள் மீதான பணவீக்கம் குறித்துத் தரவை வெளியிட்ட போது ஜூன் மாதம் 5 சதவீதமாக உயர்ந்து இருந்தது, இதுவே மே மாதம் 4.87 சதவீதமாக இருந்தது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…