புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: உற்பத்திக்கு ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7,920 கோடி முதலீடு ஈர்க்கப்படும். உற்பத்தியும் ரூ.1,68,000 கோடி அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதியில் ரூ. 64,400 கோடி, நேரடி, மறைமுக வருவாயாக ரூ. 43,900 கோடி கிடைக்கும். இது தவிர, 4 லட்சம்…
குழந்தை சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்த தந்தை உறங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசௌரி பார்மிங்க்டோன் நகரை…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த…
லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.…
புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு…
ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.சென்னை காவல் ஆணையர்…