மும்பை: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், கடன் வட்டி குறைப்பு உட்பட பொருளாதாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் மறு சீராய்வு கூட்டம் இந்த மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி மாற்றமின்றி…
குழந்தை சிகிச்சை பெற வந்த மருத்துவமனையின் தரையில் படுத்த தந்தை உறங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள மிசௌரி பார்மிங்க்டோன் நகரை…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த…
லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.…
புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு…
ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.சென்னை காவல் ஆணையர்…