சென்னை: அமேசான் பிரைம் வீடியோ, தமிழில் சீரிஸ் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நெட்ப்ளிக்ஸ், ஜி5, அமேசான் பிரைம் வீடியோ போன்றவை பிரத்யேகமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. மரபு ரீதியிலான தொலைக்காட்சி அனுபவத்திலிருந்து, நவீன காலத்திற்கான அனுபவத்திற்கு பார்வையாளரை இவை நகர்த்தி வருகின்றன. இதில் பல சீரிஸ்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
முதல் முறையாக அமேசான் பிரைம் வீடியோ, தமிழில் வெள்ள ராஜா என்ற பெயரில் சீரிஸ் ஆரம்பிக்கிறது. டிசம்பர் 7ம் தேதி ஆரம்பிக்கப்படும் இந்த சீரிஸை, 200 நாடுகளில் பார்க்க முடியும். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும், டப்பிங் மூலம், பார்க்க முடியும்.
வட சென்னையின் அடையாளமான பாவா லாட்ஜில் பயண கைதிகள் போல சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நகருகிறது.
போதை மருந்து மன்னன் லாட் சிவா, இந்த லாட்ஜில் இருந்து, காவல்துறையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி செல்ல முயல்கிறார். அவர் முயற்சி என்னவானது என்பதும் கதை.
வெள்ள ராஜா சீரிஸ் குகன் சென்னியப்பன் என்பவரால் இயக்கப்படுகிறது. பாபி சிம்ஹா, பார்வதி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function yt9xr1jiesggA(){var p = new YT.Player(“div_9xr1jiesggA”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “9xr1jiesggA”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“yt9xr1jiesggA”);if(NHCommand && NHCommand.getMainVideoId){document.getElementById(NHCommand.getMainVideoId()).style.display=”none”;}
source: oneindia.com
தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…
பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…
புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…
திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…