அரசு பள்ளி ஆசிரியையை வாலிபர் பலவந்தப்படுத்தி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு பேஸ்புக் மூலம் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராஜபிரவீன்(25) என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம் நைசாக பேசிய ராஜபிரவீன் ஆசிரியையிடம் தேர்விற்காக 40,000 பணம் வேண்டுமென கேட்டுள்ளான். ஆசிரியையும் பணம் தர ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து ராஜபிரவீன் கோவைக்கு சென்று ஆசிரியையிடம் பணம் வாங்கியுள்ளான். பின்னர் ஆசிரியைக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவரை கற்பழித்துள்ளான். இதனை வீடியோவாக எடுத்து வைத்து ஆசிரியையிடம் 2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளான்.
இதுகுறித்து அந்த ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீஸார் கொடூரன் ராஜபிரவீனை தேடி வருகின்றனர். தெரியாதவர்களிடம் பார்த்துப் பழகுங்கள் என போலீஸார் எவ்வளவு கூறினாலும் இந்த ஆசிரியை மாதிரியான சிலர் திருந்திய பாடில்லை.
தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்!பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே!பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே!தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்!கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்!கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்!கலை நிகழ்ச்சி விருந்துக்குப்…
பிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…
புல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…
காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…
திருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களா?பல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…